tag:blogger.com,1999:blog-250652407681267577.post7821179820596526144..comments2023-07-06T15:28:07.626+05:30Comments on Tamil Lyrics: Kaathal oru devathaiyin kanavaa -Marina (2012)dgpridehttp://www.blogger.com/profile/13049161373100743487noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-250652407681267577.post-44403214494244838822012-01-17T22:57:24.825+05:302012-01-17T22:57:24.825+05:30காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின்...காதல் ஒரு தேவதையின் கனவா?<br />தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?<br />காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?<br />காலடியில் சருக்கிடும் சருகா?<br /><br />காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?<br />இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?<br />காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?<br />இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?<br /><br />காதல் ஒரு தேவதையின் கனவா?<br />தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?<br /><br />காதல் அனல் தரும் வெயிலா?<br />புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா?<br />இந்த காதல் வனம் தரும் மகிலா?<br />மறைந்திடும் திகிலா? மாயம் தானா?<br /><br />காதல் மின்னலின் துகளா?<br />மிரட்டும் இருளா? மாயவன் செயலா?<br />இந்த காதல் மலர்களின் திடலா?<br />முட்களின் தொடலா? காயம் தானா?<br /><br />கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?<br />இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?<br />தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?<br />இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?<br /><br />காதல் ஒரு தேவதையின் கனவா?<br />கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா?<br />காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?<br />காலடியில் சருக்கிடும் சருகா?<br /><br />காதல் கனவதன் கனவா?<br />தவங்களில் தவமா? வரங்களின் வரமா?<br />இந்த காதல் கடவுளின் இனமா?<br />அசுரனின் குணமா? விடைகள் இல்லை..<br />காதல் பிறவியின் பயனா?<br />துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?<br />இந்த காதல் இம்சையின் மகனா?<br />ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை..<br /><br />பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா?<br />இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா?<br />யாக நிலையா? பொய் பேசும் கலையா?<br />தூறல் நின்ற பின்பும் கோவம் நிலைய?<br /><br />காதல் ஒரு தேவதையின் கனவா?<br />தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?<br />காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?<br />காலடியில் சருக்கிடும் சருகா?<br /><br />காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?<br />இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?<br />காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?<br />இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?<br /><br />காதல் ஒரு தேவதையின் கனவா?<br />தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?dgpridehttps://www.blogger.com/profile/13049161373100743487noreply@blogger.com